கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar