உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 62 நாளாகிறது. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.
28.4.2022
00.45: உக்ரைன் போர் தொடர வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன என ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார்.
அதனால்தான் உக்ரைனுக்கு அவை உதவி வருகின்றன. இதன் வாயிலாக மூன்றாவது உலகப் போரை உக்ரைனும், மேற்கத்திய நாடுகளும் திணிக்கின்றன. அணு ஆயுத மோதலை உருவாக்க இந்த நாடுகள் தூண்டுகின்றன. எங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar