Press "Enter" to skip to content

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ரம்ஜான் வாழ்த்து

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும்  இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாரி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-

ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை நேரத்தில் நாட்டு மக்கள் மற்றும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. அட்சய திருதியை: இன்று செய்ய வேண்டிய தானங்கள்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »