உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டரை மாதங்களைக் கடந்துள்ளது. ரஷியாவின் போர் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் கடும் பதிலடி கொடுத்து வருகிறது.
20.5.2022
00.20: பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை மந்திரிகள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ், உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்தார். உக்ரைனில் ரஷியா ராணுவத்தின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar