Press "Enter" to skip to content

வங்காளதேசம், இலங்கை இடையிலான முதல் சோதனை சமனில் முடிந்தது

வங்காளதேசம், இலங்கை இடையிலான முதல் சோதனை போட்டியில் இலங்கையில் ஏஞ்சலோ மேத்யூஸ், வங்காளதேசத்தின் தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சதமடித்தனர்.

சட்டோகிராம்:

வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை சட்டோகிராமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இலங்கை அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 397 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. ஏஞ்சலோ மேத்யூஸ் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். 

வங்காளதேசம் சார்பில் நயீம் ஹசன் 6 மட்டையிலக்கு, ஷகிப் அல் ஹசன் 3 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

இதையடுத்து, ஆடிய வங்காளதேச அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 465 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. தமீம் இக்பால் சதமடித்து 133 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

முஷ்பிகுர் ரஹீம் 105 ரன்னிலும், லிட்டன் தாஸ் 88 ரன்னிலும், ஹசன் ஜாய் 58 ரன்னிலும் வெளியேறினர்.

இலங்கை சார்பில் காசன் ரஜிதா 4 மட்டையிலக்கு, அசிதா பெர்னாண்டோ 3 மட்டையிலக்கு வீழ்த்தினர். 

இதையடுத்து, 68 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இலங்கை அணி 2வது பந்துவீச்சு சுற்றுசை விளையாடியது. கேப்டன் கருணரத்னே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 52 ஓட்டத்தில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 48 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், 5ம் நாள் முடிவில் இலங்கை அணி 6 மட்டையிலக்குடுக்கு 260 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டிக்வெலா 61 ரன்னுடனும், சண்டிமால் 39 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

வங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 4 மட்டையிலக்கு வீழ்த்தினார். இதன்மூலம் இரு அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை சமனில் முடிந்தது.

ஆட்ட நாயகன் விருது ஏஞ்சலோ மேத்யூசுக்கு அளிக்கப்பட்டது. 

இரு அணிகளுக்கு இடையிலான 2வது சோதனை போட்டி வரும் 23ம் தேதி டாக்காவில் நடைபெறுகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »