Press "Enter" to skip to content

4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் சென்ற விமானம் மாயம்

காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாளத்தில் 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் 9 என்ஏஇடி விமானத்தின் தகவல் தொடர்ப்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளது.

நேபாளத்தில் காலை 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து  ஜோம்சோமுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமாகியுள்ளது.

மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர்.

காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.. திருப்பதியில் 24 மணி நேரமாகியும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »