Press "Enter" to skip to content

தொழில்துறை இந்தியாவின் பலம்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: தொழில்துறை இந்தியாவின் பலம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிறுவனங்களுக்கான கம்பெனி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். புதிய கடன் பத்திரங்கள் மூலம் மத்திய அரசுக்கு நிதி திரட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »