Press "Enter" to skip to content

பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்ந்து 39,872-ல் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃபடி 46 புள்ளிகள் உயர்ந்து 11,707-ல் நிறைவு பெற்றது. .

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »