கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்தில் எச்சில் தடவ தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்பு படம்
கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்தில் எச்சில் தடவ தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தில் பளபளப்பை ஏற்படுத்துவதற்காக வீரர்கள் எச்சிலை ( உமிழ்நீர்) தடவி நன்றாக தேய்ப்பார்கள். விக்கெட்டை வீழ்த்து வதற்கு இது உதவியாக இருக்கும்.
தற்போது கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்தில் எச்சில் தடவ தடை விதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Source: Maalaimalar