பாபர் அசாம், ஃபவாத் அலாம், பஹீம் அஷ்ரப் ஆகியோர் சிறப்பாக விளையாட பாகிஸ்தான் ராவல்பிண்டி தேர்வில் முதல் பந்துவீச்சு சுற்றில் 272 ஓட்டங்கள் எடுத்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆகியுள்ளது.
பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் மட்டையாட்டம் தேர்வு செய்தது. அதன்படி மட்டையாட்டம்கை தொடங்கிய பாகிஸ்தான் 22 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 மட்டையிலக்குடுகளை இழந்து தத்தளித்தது. 4-வது மட்டையிலக்குடுக்கு கேப்டன் பாபர் அசாம் உடன் ஃபவாத் அலாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.
பாபர் அசாம் அரைசதம் அடித்தார். அலாம் அரைசதத்தை நெருங்கினார். மதிய தேனீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளை முடிந்த ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழை பெய்ததால், முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவு பெற்றது. பாபர் அசாம் 77 ரன்களுடனும், ஃபவாத் அலாம் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாபர் அசாம் நேற்றைய 77 ரன்களிலேயே ஆட்டமிழந்தர். ஃபவாத் அலாம் 45 ஓட்டத்தில் ரன்அவுட் ஆனார்.
ஆனால் பஹீம் அஷ்ரப் சிறப்பாக விளையாரை அரைசதம் அடித்தார். ஹசன் அலி, யாசிர் ஷா, நௌமான் அலி ஆகியோர் தலா 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் பந்துவீச்சு சுற்றில் 272 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. பஹீம் அஷ்ரப் 78 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 மட்டையிலக்குடும், கேஷவ் மகாராஜ் 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar