Press "Enter" to skip to content

இந்தியாவுக்கு எதிரான சோதனை- முதல் பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து 578 ஓட்டங்கள் குவிப்பு

சென்னையில் நடைபெற்று வரும் சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து அணி 578 ஓட்டங்கள் குவித்துள்ளது.

சென்னை:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் சோதனை போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 மட்டையிலக்கு இழப்புக்கு 263 ஓட்டத்தை எடுத்திருந்தது.

கேப்டன் ஜோரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 100-வது தேர்வில் ஆடிய அவர் தனது 20-வது சதத்தை பதிவு செய்தார். 2ம் நாளான நேற்று தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஜோ ரூட் இரட்டைச் சதம் கடந்து அசத்தினார்.  பென் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்கள் குவித்தார். ஓலி போப் 34 ரன், ஜோஸ் பட்லர் 30 ஓட்டங்களில் மட்டையிலக்குடை இழக்க, இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 மட்டையிலக்குடுகளை இழந்து 555 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் இருந்த டாம் பெஸ் 34 ஓட்டங்களில் மட்டையிலக்குடை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஆண்டர்சன் ஒரு ஓட்டத்தை மட்டுமே எடுத்த நிலையில் கிளீன் போல்டானார். இதனால் இங்கிலாந்து அணி 578 ஓட்டங்களில் அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின், பும்ரா தலா 3 மட்டையிலக்குடுகள் எடுத்தனர். இஷாந்த் சர்மா, ஷாபாஸ் நதீம் தலா 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »