சென்னை சோதனை போட்டியின் 2-வது பந்துவீச்சு சுற்றில் ஒரு மட்டையிலக்கு வீழ்த்தியதன் மூலம் 300 மட்டையிலக்கு வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் பந்துவீச்சு சுற்றில் இஷாந்த் சர்மா 3 மட்டையிலக்குடும், 2-வது பந்துவீச்சு சுற்றில் ஒரு மட்டையிலக்குடும் வீழ்த்தினார்.
2-வது பந்துவீச்சு சுற்றில் ஒரு மட்டையிலக்கு வீழ்த்தியது அவரது 300-வது மட்டையிலக்குடாகும். இதன்மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் 300 மட்டையிலக்குடை வீழ்த்திய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கபில்தேவ் 434 மட்டையிலக்குடுக்களும், ஜாகீர் கான் 311 மட்டையிலக்குடுகளும் வீழ்த்தியுள்ளனர்.
300 மட்டையிலக்கு வீழ்த்திய இஷாந்த் சர்மா 400 மட்டையிலக்கு வீழ்த்த விரும்புகிறேன் என அஷ்வின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஷ்வின் கூறுகையில் ‘‘இஷாந்த் சர்மா மிகவும் கடின உழைப்பை கொண்டுள்ள கிரிக்கெட்டர். நான் பார்த்த வரைக்கும் இந்திய அணி அறைகளில் இவர்தான்.
மிகவும் அதிகமான உழைப்பாளர். 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட அவருக்கு, ஒரு தொழில் மூலம் நிர்வகிக்க நிறைய அம்சங்கள் தேவைப்படுகின்றன, இது இப்போது கிட்டத்தட்ட 14 ஆண்டுகளில் பரவியுள்ளது.
இஷாந்த் சர்மா 2007-08-ல் ஆஸ்திரேலியா சென்று ரிக்கி பாண்டிங்கை வீழ்த்தினார். அப்புறம் ஏராளமான தொடர்களுக்கு சென்றுள்ளார். ஏராளமான காயங்கள் போன்றவற்றுடன் 100 சோதனை போட்டியை (98-வது போட்டிகளில் விளையாடி வருகிறார்) நெருங்குவது ஜோக் அல்ல. மிக மிக சாதனை.
நான் 400, 500 மட்டையிலக்கு நோக்கி செல்ல முடியும். ஆனால் அவர் 400 மட்டையிலக்கு, 500 மட்டையிலக்கு வீழ்த்துவதை பார்க்க விரும்புகிறேன். இது ஏராளமான இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சரியான முன்னுதாரணமாக இருக்கும்.
அவரைப்பற்றி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், அவருடைய மிகப்பெரிய பலம் சிரிப்புதான். எப்போதும் சிரித்து கொண்டிருப்பார். அவர் மிகவும் சோர்வாக இருந்தால் கூட சிரித்துக் கொண்டிருப்பார்.
இன்று நகைச்சுவைக்காக அவரிடம், நீங்கள் பந்து வீச முடியாது என்றேன். உடனே அவர் சரி என்றார். ஏனென்றால் அவர் மிகவும் சோர்வாக இருந்தார். மிகவும் வேடிக்கையான குணம் கொண்ட நபர்’’ என்றார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar