Press "Enter" to skip to content

400 சோதனை மட்டையிலக்கு: ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி – அஸ்வின்

சோதனை போட்டியில் 400 மட்டையிலக்கு வீழ்த்திய போது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி அளித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது சோதனை போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 400-வது மட்டையிலக்குடை கைப்பற்றினார். சர்வதேச தேர்வில் 400 மட்டையிலக்கு வீழ்த்திய 16-வது வீரர், இந்திய தரப்பில் 4-வது வீரர் என்ற சிறப்பை அஸ்வின் பெற்றார்.

400 சோதனை மட்டையிலக்குடுகளை எட்டியது உண்மையில் அற்புதமாக இருக்கிறது. ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.

3-வது பந்துவீச்சு சுற்றில் அக்சர் பட்டேல் அழகாக பந்து வீசினார். நான் லாக்டவுன் காலத்தில் கடுமையாக உழைத்தேன். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது எனது மட்டையாட்டம்கை பற்றி விராட்கோலி, ரவிசாஸ்திரி ஆகியோர் என்னுடன் உரையாடினார்கள்.

எனது பந்து வீச்சில் ஏதோ ஒரு சிறப்பை அவர்கள் கண்டனர். ஐ.பி.எல். போட்டியிலும் எனது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என்று நினைக்கிறேன். லாக் டவுன் காலத்தில் சுமார் 7-8 கிலோ எடை குறைத்தேன்.

நான் வயதாகி விட்டேனா என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்போதும் என்னை மேம்படுத்த விரும்புகிறேன் என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »