Press "Enter" to skip to content

கடைசி சோதனை போட்டி- இங்கிலாந்து அணி மட்டையாட்டம் தேர்வு

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி சோதனை போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட சோதனை தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு சோதனை போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. முதலாவது தேர்வில் இங்கிலாந்து 227 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2-வது தேர்வில் இந்தியா 317 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 3-வது பகல்-இரவு தேர்வில் (பிங்க் பந்து சோதனை) இந்தியா 10 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இதையடுத்து இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி சோதனை போட்டி அதே அகமதாபாத்தில் இன்று தொடங்கியது.  டாஸ்வென்ற இங்கிலாந்து அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »