Press "Enter" to skip to content

அசத்திய அக்சர் பட்டேல்… 205 ஓட்டங்களில் இங்கிலாந்து அணி சுருண்டது

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ஓட்டங்கள் சேர்த்தார்.

அகமதாபாத்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 சோதனை தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி சோதனை போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இன்று தொடங்கியது.

இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்தது. துவக்க வீரர்கள் சிப்லி (2), கிரவுலி (9) இருவரையும் சுழற்பந்து வீரர் அக்சர் பட்டேல் விரைவில் வெளியேற்றினார். 

அதன்பின்னர் இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. எனினும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பேட்ஸ்மேன்களால் எதிர்பார்த்த ஓட்டத்தை ரேட்டை எட்ட முடியவில்லை. சீரான இடைவெளியில் மட்டையிலக்குடும் சரிந்தது.

75.5 சுற்றுகள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 205 ஓட்டங்களில் சுருண்டது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ஓட்டங்கள் குவித்தார். லாரன்ஸ் 46 ரன்களும், பேர்ஸ்டோவ் 28 ரன்களும், போப் 29 ரன்களும் சேர்த்தனர்.

இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 4 மட்டையிலக்குடுகளை கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 3 மட்டையிலக்கு, சிராஜ் 2 மட்டையிலக்கு, வாஷிங்டன் சுந்தர் ஒரு மட்டையிலக்கு எடுத்தனர். இதையடுத்து இந்தியா முதல் பந்துவீச்சு சுற்றுசை ஆடி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »