இங்கிலாந்துக்கு எதிரான சோதனை தொடரில் அபாரமாக பந்து வீசியதுடன், ஒரு சதமும் விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார் அஷ்வின்.
அஷ்வின்
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட சோதனை போட்டியில் அஷ்வின் அபாரமாக விளையாடினார். பிப்ரவரியில் நடைபெற்ற 3 போட்டியில் 24 மட்டையிலக்கு வீழ்த்தியதுடன், 176 ரன்களும் அடித்தார். அதில் சென்னையில் விளையாடிய முக்கியமான போட்டியில் சதம் விளாசினார். இதனால் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரர் விருதை அஷ்வின் தட்டிச் சென்றுள்ளார்.
ஜனவரி மாதத்திற்கான விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார். ஐசிசி அறிமுகப்படுத்திய நிலையில் முதல் இரண்டு மாதங்களும் இந்திய வீரர்களே விருதுகளை கைப்பற்றியுள்ளனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar