Press "Enter" to skip to content

அதிக முறை 100 ரன்னுக்கு மேல் குவிப்பு: ரோகித் சர்மா-தவான் ஜோடி சாதனை

ரோகித் சர்மா-தவான் தொடக்க மட்டையிலக்குடுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளது.

புனே:

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க ஜோடியான ரோகித் சர்மா – தவான் முதல் மட்டையிலக்குடுக்கு 103 ஓட்டத்தை எடுத்தது.

இந்த ஜோடி தொடக்க மட்டையிலக்குடுக்கு 17-வது முறையாக 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. இதன் மூலம் தொடக்க மட்டையிலக்குடுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது ஜோடி என்ற சாதனையை படைத்தது.

ரோகித் சர்மாவும், தவானும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கில்கிறிஸ்ட்-ஹைடன் ஜோடியை முந்தியது. இந்த ஜோடி தொடக்க மட்டையிலக்குடுக்கு 16 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது.

கங்குலி-தெண்டுல்கர் ஜோடி தான் தொடக்க மட்டையிலக்குடுக்கு அதிக பட்சமாக 21 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது.

வெஸ்ட் இன்டீசின் கிரினீட்ச்-கெய்ன்ஸ் ஜோடி 15 முறையும், இங்கிலாந்தின் பேர்ஸ்டோவ்-ஜேசன்ராய் ஜோடி 13 தடவையும் 100 ரன்களுக்கு மேல் முதல் மட்டையிலக்குடும் எடுத்து 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளது.

மேலும் ரோகித் சர்மாவும், தவானும் இணைந்து தொடக்க முதல் மட்டையிலக்குடுக்கு 5 ஆயிரம் ஓட்டத்தில் எடுத்துள்ளனர். 112 பந்துவீச்சு சுற்றில் இந்த ஜோடி 5023 ஓட்டத்தை எடுத்துள்ளது. சராசரி 45.25 ஆகும்.

தெண்டுல்கர்-கங்குலி ஜோடிக்கு அடுத்தப்படியாக 5 ஆயிரம் ஓட்டத்தில் எடுத்த 2-வது ஜோடி என்ற பெருமையை ரோகித் சர்மா-தவான் பெற்றனர்.

சர்வதேச அளவில் 5 ஆயிரம் ஓட்டத்தில் எடுத்த 7-வது ஜோடி ஆகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »