Press "Enter" to skip to content

பஞ்சாப் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

கடந்த போட்டியில் இருந்து பாடம் கற்றுள்ளோம், முதல் ஆறு ஓவர் மிகவும் முக்கியமானது என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் மும்பையில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

1. கேஎல் ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. கிறிஸ் கெய்ல், 4. தீபக் ஹூடா, 5. நிக்கோலஸ் பூரன், 6. ஷாருக் கான், 7. ஜை ரிச்சர்ட்சன், 8. சக்சேனா, 9. முகமது ஷமி, 10. மெரிடித், 11. அர்ஷ்தீப்

டெல்லி கேப்பிட்ல்ஸ் அணி:

1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஸ்டீவ் ஸ்மித், 4. ரிஷப் பண்ட், 5. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 6. லலித் யாதவ், 7. கிறிஸ் வோக்ஸ், 8. அஷ்வின், 9. ரபடா,  10.  அவேஷ்  கான், 11. பார்வைமான் மெரிவாலா.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »