இங்கிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 275 ஓட்டத்தில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து 2-வது பந்துவீச்சு சுற்றுசை 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்த நியூசிலாந்து முதல் பந்துவீச்சு சுற்றில் 378 ஓட்டங்கள் எடுத்து அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. பின்னர் முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 111 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது.
4–வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தில் 275 ஓட்டத்தில் சுருண்டது. 103 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்ற நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 62 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூசிலா்நது 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 2-வது பந்துவீச்சு சுற்றுசை டிக்ளேர் செய்தது.
ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி 272 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 273 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால் 75 சுற்றுகள் மட்டுமே உள்ளது.
இங்கிலாந்து 75 ஓவர் வரை தாக்குப்பிடித்தால் போட்டி டிரா ஆகும். ஒருவேளை அதிரடியாக விளையாடிவிட்டால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. போட்டி டிராவில் முடியவே வாய்ப்புள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar