Press "Enter" to skip to content

டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி அணிக்கு எதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று இரவு நடைபெறும் 8வது ஆட்டத்தில்  திருச்சி வாரியர்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. 

திருச்சி அணி: அமித் சாத்விக், சுமந்த் ஜெயின், முகுமது அட்னன் கான், நிதிஷ் ராஜகோபால், அந்தோணி தாஸ், சுனில் சாம், ஆதித்ய கணேஷ் (கீப்பர்), மதிவண்ணன், ரகில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, சரவண குமார்.

திண்டுக்கல் அணி வீரர்கள்;- அருண், நிஷாந்த், மணிபாரதி, மோஹித், விவேக், விக்னேஷ், லோகேஷ்வர், குர்ஜப்நீத், சுதீஷ், சுவாமிநாதன், சிலம்பரசன்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »