ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது.
இந்திய வீராங்கனைகள் பயிற்சி
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தனிமைப்படுத்துதலை முடித்து தற்போது தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது.
இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் பயிற்சியை மேற்கொள்ளும் புகைப்படங்களை பி.சி.சி.ஐ. தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
[embedded content]
Source: Maalaimalar