Press "Enter" to skip to content

சி.எஸ்.கே.- ஆர்.சி.பி. போட்டி: மணல் புயல் காரணமாக டாஸ் தாமதம்

ஷார்ஜா மைதானம்

ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று இரவு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்படும். ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசி வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »