Press "Enter" to skip to content

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக ஆர்.சி.பி. டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றை உறுதி செய்து கொள்ளும் என்ற எண்ணத்தோடு பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான முதலில் மட்டையாட்டம் செய்கிறது.

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் 48-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:

1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. எஸ். பரத், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. டேனியல் கிறிஸ்டியன், 7. ஷபாஷ் அகமது 8. ஜார்க் கார்டன், 9. முகமது சிராஜ், 10. ஹர்ஷல் பட்டேல், 11. சஹல்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

1. கே.எல். ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. சர்பராஸ் கான், 4. பூரண், 5. ஷாருக்கான், 6. ஹென்ரிக்ஸ், 7. ஹர்ப்ரீத் பிரார், 8. முகமது ஷமி, 9. ரவி பிஷ்னோய், 10. அர்ஷ்தீப் சிங். 11. மார்கிராம்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »