Press "Enter" to skip to content

மிடில் வாங்குதல் பலவீனத்திற்கு தீர்வு காணுமா சி.எஸ்.கே.?: நாளை கடைசி லீக்கில் பஞசாப் அணியுடன் பலப்பரீட்சை

ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தால், மிடில் வாங்குதல் பேட்ஸ்மேன்கள் செய்யத் தவறியது என்ன? என்பதை டெல்லி போட்டி சி.எஸ்.கே.வுக்கு பாடம் கற்றுக்கொடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 13 போட்டிகளில் 9 வெற்றிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 13-வது ஆட்டத்தில் சி.எஸ்.கே. சமபலத்துடன் விளங்கும்  டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா சேர்க்கப்படவில்லை. அவர் இந்தத் தொடரில் பெரிய அளவில் ஜொலிக்காததால் ‘சின்ன தல’ இல்லாமல் சி.எஸ்.கே. களம் இறங்கியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஏற்பட்ட தோல்வி காரணமாக தீபக் சாஹர், வெய்ன் பிராவோவை மீண்டும் களம் இறக்கியது.

தொடக்கத்தில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் வாங்குதல் வரிசை பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை எனக்கூறி வந்தோம். ஆனால், தொடக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் அவர்களின் பலவீனம் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில்தான் டெல்லிக்கு எதிராக ருதுராஜ் 13 ரன்னிலும், டு பிளிஸ்சிஸ் 10 ரன்னிலும் வெளியேற சி.எஸ்.கே. மிடில் வாங்குதல் பேட்ஸ்மேன்களுக்கு வந்தது சோதனை.

சின்ன தல சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக களம் இறங்கிய உத்தப்பா 19  பந்தில் 19 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றம். மொயீன் அலி 5 ஓட்டத்தில் ஏமாற்றம். நல்லவேளையாக அம்பதி ராயுடன் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். இல்லையென்றால் சி.எஸ்.கே. பரிதாபமான ஸ்கோரைதான் எட்டியிருக்கும்.

5-வது மட்டையிலக்குடுக்கு அம்பதி ராயுடு உடன் தல டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்றதே தவிர அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. குறிப்பாக எம்.எஸ். டோனி 27 பந்துகளை சந்தித்து 18 ஓட்டங்கள் மட்டுமே அடித்தார். அவரது ஸ்கோரில் ஒரு பவுண்டரி கூட வரவில்லை. இதனால் டோனியால் அதிரடியாக விளையாட முடியாது எனத் தெளிவாக தெரியவந்துள்ளது. ராயுடு 55 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தாலும் 43 பந்துகளை சந்தித்தார்.

இதனால் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய ஓட்டை இருப்பது டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் தெளிவாக தெரியவந்தது. இதை சரி செய்யவில்லை என்றால், பிளேஆஃப் சுற்றில் கடும் சவாலை சந்திக்க நேரிடும்.

பந்து வீச்சில் முழு பலத்துடன் களம் இங்கியது. என்றாலும் சிறந்த அணியை 136 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கடினமானதே. என்றாலும் கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்துச் சென்றது நம்பிக்கையை அளித்திருக்கும்.

ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஜோடி சிறப்பாக விளையாட வேண்டும். அல்லது மிடில் வாங்குதல் கம்பீரமான ஃபார்முக்கு வரவேண்டும். அப்போதுதான் சென்னை அணி பிளேஆஃப் சுற்றில் கெத்தாக விளையாட முடியும். இதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியை பரிசோதனையாக எடுத்துக் கொள்ளலாம்.

பஞ்சாப் அணியை வீழ்த்தினால் குவாலிபையர் 1-ல் விளையாடுவது உறுதியாகும். தோற்றால் ஆர்.சி.பி. நிலவரத்தை பொறுத்து குவாலிபையர் அல்லது எலிமினேட்டர் உறுதி செய்யப்படும்.

தவறு செய்வது இயல்பு. ஆனால் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்தால்?… பஞ்சாப் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடி இறுதிக் கட்டத்தில் வெற்றியை நழுவ விடுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது.

பஞ்சாப் அணி கடந்த போட்டியில் ஆர்.சி.பி.யை எதிர்கொண்டது. 164 இலக்கை நோக்கி பஞ்சாப் விளையாடியது. வழக்கம்போல் கே.எல். ராகுல்- மயங்க் அகர்வால் ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 10.5 சுற்றில் 91 ஓட்டங்கள் குவித்தது. 9 மட்டையிலக்கு கைவசம் இருக்கும் நிலையில் 55 பந்துகளில் 74 ஓட்டங்கள் தேவையிருந்தது. அதன்பின் வந்தவர்கள் சொதப்ப 6 ஓட்டத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

இதனால் அந்த அணி போட்டியை சிறப்பாக முடிப்பது அவசியம். அந்த ராசி இந்தத் தொடரில் பஞசாப் அணிக்கு கிட்டவில்லை. அடுத்த தொடரிலாவது ராசி கைக்கொடுக்கிறதா? என்று பார்ப்போம்.

மட்டையாட்டம்கில் நிக்கோலஸ் பூரன் சொதப்பி வருவது அந்த அணியின் மிடில் வாங்குதல் வரிசையில் மிகப்பெரிய பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்து வீச்சில் ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி போஷ்னாய் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், இரு பந்து வீச்சாளர்கள் கைக்கொடுக்க வேண்டியது அவசியம். மொத்தத்தில் பஞ்சாப் அணிக்கு அதிர்ஷ்டம் தேவை.

இரண்டு அணிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதாக சற்று வலுவாக உள்ளது. அந்த அணி வெற்றிக்காக முயற்சிக்கும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »