Press "Enter" to skip to content

ஐபிஎல் 2021- பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் மட்டையாட்டம் செய்கிறது சிஎஸ்கே

சென்னை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் லீக்  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணி முதலில் மட்டையாட்டம் செய்கிறது.

சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பஞ்சாப் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூரனுக்கு பதில் கிறிஸ் ஜோர்டான் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை அணி: டூ பிளெசிஸ், கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, ராபித் உத்தப்பா, டோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாகர், ஜோஷ் ஹாசில்வுட்.

பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், மார்க்ராம், ஷாருக் கான், சர்பராஸ் கான், ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், கிறிஸ் ஜோர்டான், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »