பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி வீரர் பிருத்வி ஷா அதிகபட்சமாக 48 ஓட்டங்கள் சேர்த்தார்.
துபாய்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் மட்டையாட்டம்செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பிருத்வி ஷா 48 ஓட்டங்கள் சேர்த்தார். ஷிகர் தவான் 43 ரன்களும், ஹெட்மயர் 29 ரன்களும் சேர்த்தனர். பெங்களூர் தரப்பில் சிராஜ் 2 மட்டையிலக்குடும், சாகல், ஹர்ஷல் படேல், டான் கிறிஸ்டியன் ஆகியோர் தலா ஒரு மட்டையிலக்குடும் எடுத்தனர்.
இதையடுத்து 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar