Press "Enter" to skip to content

19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மாரடைப்பால் மரணம்

அவி பரோட் தலைமையில் 2019-2020 பருவத்தில் சவுராஷ்டிரா அணி ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது.

ராஜ்கோட்:

குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அவி பரோட். 29 வயதான அவர் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் 2019-2020 பருவத்தில் சவுராஷ்டிரா அணி ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »