Press "Enter" to skip to content

இந்திய அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 345 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்

இந்திய அணிக்கெதிரான முதல் சோதனை போட்டியின் முதல் பந்துவீச்சு சுற்றில் நியூசிலாந்து அணி வீரர் டிம் சவுத்தி 5 மட்டையிலக்குடுகளை வீழ்த்தியுள்ளார்.

கான்பூர்:

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் சோதனை போட்டி நேற்று தொடங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்து ஆடியது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜடேஜா 50 ஓட்டத்தில் சவுத்தி பந்து வீச்சில் அவுட் ஆனார். அறிமுக போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து முத்திரை பதித்தார். இந்திய வீரர்களில் அறிமுக போட்டியில் சதம் அடித்த 16-வது வீரர் இவர் ஆவார்.

அவர் 105 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். சீரான இடைவேளியில் இந்திய அணி மட்டையிலக்குடுகளை இழந்தது. சகா 1, அக்சர் 3, அஸ்வின் 38, இஷாந்த் 0 என வெளியேறினர். உமேஷ் யாதவ் 10 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தி 5 மட்டையிலக்குடும், ஜேமிசன் 3 மட்டையிலக்குடும், படேல் 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர். இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை ஆடி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »