Press "Enter" to skip to content

கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி – வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

2 வது பந்துவீச்சு சுற்றில் இந்தியா 198 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானதால் தென்ஆப்பிரிக்காவுக்கு 212 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற இன்னும் 111 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

கேப்டவுன்:

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களம் இறங்கி விளையாடியது. இந்திய அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் காஜிசோ ரபடா 4 மட்டையிலக்குடும், மார்கோ ஜான்சென் 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

பின்னர் தனது முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 76.3 சுற்றுகள் தாக்குப்பிடித்த நிலையில் 210 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 மட்டையிலக்குடுகளை கைப்பற்றினார். இதையடுத்து 13 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது 2-வது பந்துவீச்சு சுற்றுசை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 17 ஒவர்களில் 2 மட்டையிலக்குடுகளை இழந்து 57 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 

இன்று நடைபெற்ற 3 வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை 44.3 சுற்றுகள் முடிவில் இந்திய அணி 4 மட்டையிலக்குடுகள் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதையடுத்து தொடர்ந்த ஆட்டத்தில், 29 ஓட்டங்களில் விராட் கோலி ஆட்டமிழக்க அதைத் தொடர்ந்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் (7 ஓட்டங்கள்), சர்துல் தாகுர் (5 ஓட்டங்கள்) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

உமேஷ் யாதவ், முகமது ஷமி இருவரும் டக் அவுட் ஆன நிலையில் இறுதியாக களமிறங்கிய பும்ராவும் 2 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 100 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் 67.3 சுற்றுகள் முடிவில் 198 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. 

இதையடுத்து 212 ஓட்டங்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி 2வது பந்துவீச்சு சுற்றுஸை தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 2 மட்டையிலக்குடுகளை மட்டும் இழந்து 101 ஓட்டங்கள் எடுத்துள்ளது.  அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். வெற்றி பெற இன்னும் அந்த அணிக்கு 111 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. இரண்டு நாட்கள் மீதம் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி வலுவான நிலையில் உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »