Press "Enter" to skip to content

7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா- சோதனை தொடரையும் வென்றது

கேப்டவுன் சோதனை போட்டியில் இன்று 4ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய பீட்டர்சன், இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்தார்.

கேப்டவுன்:

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. முதல் பந்துவீச்சு சுற்றில் இந்தியா 223 ரன்னகளும், தென் ஆப்பிரிக்கா 210 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 13 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது பந்துவீச்சு சுற்றுசை ஆடிய இந்திய அணி 198 ஓட்டங்களில் சுருண்டது. 

இதையடுத்து 212 ஓட்டங்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா அணி 2வது பந்துவீச்சு சுற்றுஸை தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 2 மட்டையிலக்குடுகளை மட்டும் இழந்து 101 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. கீகன் பீட்டர்சன் 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்று 4ம் நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய பீட்டர்சன், இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்தார். நீண்ட நேரம் களத்தில் நின்று கெத்து காட்டிய அவர் 82 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராசி வான் டெர் டுசென் 41 ரன்களும் (நாட் அவுட்), டெம்பா பவுமா 32 ரன்களும் (நாட் அவுட்) சேர்க்க, தென் ஆப்பிரிக்க அணி 3 மட்டையிலக்குடுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. 

இந்த போட்டியில் 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, சோதனை தொடரை 2-1 என கைப்பற்றி உள்ளது. கடைசி போட்டியின் சிறந்த வீரர் மற்றும் தொடர் நாயகன் என இரண்டு விருதுகளையும் கீகன் பீட்டர்சன் தட்டிச் சென்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »