ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் வெவ்வேறு அணிகளுக்காக 219 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
புதுடெல்லி:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மட்டையிலக்கு கீப்பர் தினேஷ் கார்த்திக், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ரோமன் பாவெல்லை அவுட் ஆக்கியதன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 150 மட்டையிலக்குடுகளை எடுத்துள்ளார்.
இதன்மூலம், சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு பிறகு, ஐபிஎல் போட்டிகளில் மட்டையிலக்கு கீப்பராக 150 மட்டையிலக்குடுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக் வெவ்வேறு அணிகளுக்காக 219 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar