Press "Enter" to skip to content

4-வது வெற்றி ஆர்வத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி- டெல்லியுடன் இன்று மோதல்

மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு நடக்கும் 32-வது லீக் ஆட்டத்தில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் 6 ஆட்டத்தில் வென்றுள்ளது. அந்த அணி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

ஷிகர் தவான் லிவிங்ஸ்டன், ஆகியோர் மட்டையாட்டம்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, ராகுல் சாகர் ஆகியோர் நல்ல நிைையில் உள்ளனர்.

டெல்லி அணி 5 ஆட்டத்தில் 2 வெறறி, 3 தோல்வி பெற்று இருக்கிறது. அந்த அணியில் பிரித்வி ஷா டேவிட் வார்னர், ரி‌ஷப் பண்ட் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ், கலீல் அகமது, அக்‌ஷர் படேல் ஆகியோர் உள்ளனர்.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »