ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரியான் பராக் மற்றும் ஹர்சல் படேல் மோதிக்கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் மற்றும் பெங்களூர் அணி வீரர் ஹர்சல் படேல் ஆகியோர் மோதிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் ஓட்டங்கள் அதிகமாக எடுக்காத நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 56 ஓட்டங்கள் எடுத்து அணிக்கு கெளவுரமான ஸ்கோரை எடுத்து கொடுத்தார்.
ஹர்சல் படேல் வீசிய கடைசி சுற்றில் பராக் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். ஓவர் முடிந்து அனைத்து வீரர்களும் ஓய்வு அறைக்கு செல்லும் போதுதான் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பெங்களூர் அணி களமிறங்கி அனைத்து மட்டையிலக்குடுகளையும் இழந்து 119 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. கடைசி மட்டையிலக்குடான ஹர்சல் படேல் சிக்சர் அடிக்க முயன்ற போது பராகிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் சிரித்தப்படியே அந்த கேட்ச்சை பிடிப்பார்.
One Young Talent Jealous Of Other.
Very #Unsportive Behaviour From Harshal Patel. Keep Going Riyan Parag @rajasthanroyals@RCBTweets@IPLpic.twitter.com/Sg0Pv2pfSC— JAYAKRISHNA (@ImJK_117)
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு அனைத்து வீரர்களும் கை கொடுப்பார்கள். அதன்படி பராக் கை கொடுக்க வரும் போது ஹர்சல் படேல் அவருக்கு கை கொடுக்காமல் சென்று விடுவார். இந்த காணொளிவும் சமூக வலைதளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar