Press "Enter" to skip to content

கடைசி ஓவரை டேனியல் சாம்ஸ் புத்திசாலித்தனமாக வீசினார்- ரோகித்சர்மா புகழாரம்

டிம் டேவிட் 21 பந்தில் 44 ரன்களை எடுத்தது அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிப்பதற்கு உதவியது என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

மும்பை:

ஐ.பி.எல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் 2வது வெற்றியை பெற்றது.

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்புக்கு 177 ஓட்டத்தை எடுத்தது.

6 வது வீரராக ஆடிய டிம் டேவிட் 21 பந்தில் 44 ரன்னும் (2 பவுண்டரி , 4 சிக்சர்), இஷான் கிஷன் 29 பந்தில் 45 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 28 பந்தில் 43 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ரஷீத்கான் 2 மட்டையிலக்குடும், அல்ஜாரி ஜோசப், பெர்குசன், சங்வான் தலா ஒரு மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 சுற்றில் 5 மட்டையிலக்கு இழப்புக்கு 172 ஓட்டத்தை எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் மும்பை அணி 5 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விர்த்திமான் சஹா 40 பந்தில் 55 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), சுப்மன்கில் 36 பந்தில் 52 ரன்னும் (6 பவுண்டரி , 2 சிக்சர்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 14 பந்தில் 24 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.

முருகன் அஸ்வின் 2 மட்டையிலக்குடும், பொல்லார்ட் ஒரு மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள். மும்பை இந்தியன்ஸ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

ஆட்டத்தின் கடைசி சுற்றில் குஜராத் வெற்றிக்கு 9 ஓட்டத்தை தேவைப்பட்டது. களத்தில் அதிரடி வீரர்களான டேவிட் மில்லர், திரிவேதியா இருந்தனர். டேனியல் சாம்ஸ் அந்த ஓவரை வீசினார். அவர் சிறப்பாக வீசி 3 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து மும்பையை வெற்றிபெற வைத்தார்.

3-வது பந்தில் ராகுல் திரிவேதியா ஓட்டத்தை அவுட் ஆனார். சாம்ஸ் 3 பந்தில் ஓட்டத்தை எதுவும் கொடுக்காமல் மிகவும் நேர்த்தியாக வீசினார். மில்லரால் அவரது பந்தை அடிக்க இயலவில்லை.

கடந்த 6-ந் தேதி டேனியல் சாம்ஸ் ஒரே சுற்றில் 35 ஓட்டத்தை கொடுத்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் வெறும் 3 ரன்களே கொடுத்து குஜராத் வெற்றியை தடுத்தார்.

இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:

இந்த வெற்றி எப்போதுமே திருப்தியை அளிக்கும். எங்களது நம்பிக்கையை அதிகரித்தது. நாங்கள் 15 முதல் 20 ஓட்டங்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். டிம் டேவிட் 21 பந்தில் 44 ரன்களை எடுத்தது அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிப்பதற்கு உதவியது. அவரது மட்டையாட்டம் அபாரமாக இருந்தது.

பந்து வீச்சாளர்களின் பணி பாராட்டும் வகையில் இருந்தது. டேனியல் சாம்ஸ் கடந்த போட்டிகள் மூலம் மிகுந்த அழுத்தத்தில் வீசினார். அவரிடம் உள்ள தரம் எனக்கு தெரியும். கடைசி ஓவரை அவர் புத்திசாலித்தனமாக வீசினார்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

குஜராத் அணி 3-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறும் போது எந்த நாளிலும் கடைசி சுற்றில் 9 ஓட்டங்கள் எடுப்போம். இரண்டு ரன்அவுட் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 19.2 சுற்றுகள் வரை நாங்கள் சிறப்பாகவே ஆடினோம் என்றார்.

மும்பை அணி 11-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை 9ந் தேதியும், குஜராத் அடுத்த போட்டியில் லக்னோவை 10ந் தேதியும் எதிர்கொள்கின்றன. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »