மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ் 3 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் மட்டையாட்டம் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 சுற்றில் 9 மட்டையிலக்குடுக்கு 165 ஓட்டங்கள் சேர்த்தது. வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா தலா 43 ஓட்டங்கள் எடுத்தனர். அஜிங்கியா ரகானே 25 ரன், ரிங்கு சிங் 23 ஓட்டத்தை எடுத்தனர்.
மும்பை சார்பில் பும்ரா 5 மட்டையிலக்கு, குமார் கார்த்திகேயா 2 மட்டையிலக்கு, டேனியல் சாம்ஸ் மற்றும் முருகன் அஷ்வின் தலா ஒரு மட்டையிலக்கு வீழ்த்தினர்.
இதையடுத்து, 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 2 ஓட்டத்தில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களும் விரைவில் வெளியேறினர்.
ஒருபுறம் மட்டையிலக்குடுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷண் அரை சதமடித்தா. அவர் 51 ஓட்டத்தில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை அணி 17.3 சுற்றில் 113 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. இதன்மூலம் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது. இது கொல்கத்தா அணியின் 4வது வெற்றி ஆகும்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar