Press "Enter" to skip to content

டி-20 கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி- 20 இந்திய அணியில் ருத்துராஜ் கைக்வாண்ட், ரிஷப் பந்த் (துணை கேப்டன்), இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர்,  ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ரவி பிஷ்னோய், புவேனஸ்வர் குமார், ஹர்சல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்.. தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி சாம்பியன்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »