Press "Enter" to skip to content

ஐபிஎல் முதல் பிளே ஆப்: குஜராத் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சன்று இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

கொல்கத்தா எடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சுகை தேர்வு செய்தது.

இதனால், முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 மட்டையிலக்கு இழப்பில் 188 ஓட்டங்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் இரண்டு 6, 12 பவுண்டரிகளில் 89 ரன்களை குவித்தார். தொடர்ந்து, சாம்சன் 47 ஓட்டங்கள், படிக்கல் 28 ஓட்டங்கள், ஹட்மயர் மற்றும் ரியான் பராங் தலா 4 ஓட்டங்கள், ஜெய்ஸ்வால் 2 ஓட்டங்கள், அஷ்வின் 2 ரன்களை சேர்த்தனர்.    

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ஷாமி, யாஷ் தயால், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு மட்டையிலக்குடை வீழ்த்தினர்.

இதையடுத்து, 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் இவர்தான்- வீரேந்திர சேவாக் கருத்து

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »