பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் வீரர் குல்தீப் சென் 4 மட்டையிலக்கு வீழ்த்தி அசத்தினார்.
புனே:
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது.
அதன்படி முதலில் மட்டையாட்டம் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 மட்டையிலக்குடுகளை இழந்து 144 ஓட்டங்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய ரியான் பராக் அரை சதமடித்து 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 27 ஓட்டங்கள் எடுத்தார்.
பெங்களூர் சார்பில் சிராஜ், ஹசில்வுட், ஹசரங்கா தலா 2 மட்டையிலக்குடுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 145 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் சீரான இடைவெளியில் மட்டையிலக்குடுகளை இழந்து பெங்களூர் அணி தத்தளித்தது. கேப்டன் டூ பிளசிஸ் அதிகபட்சமாக 23 ஓட்டங்கள் எடுத்தார்.
இறுதியில், பெங்களூர் அணி 115 ரன்களுக்கு அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர்டானது. இதன்மூலம் ராஜஸ்தான் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்தது.
ராஜஸ்தான் சார்பில் குல்தீப் சென் 4 மட்டையிலக்கு, அஸ்வின் 3 மட்டையிலக்கு, பிரசித் கிருஷ்ணா 2 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar