Press "Enter" to skip to content

வீகர் இன முஸ்லிம்கள்: கருவை கலைக்க வற்புறுத்தப்படுவதாக எழும் புதிய குற்றச்சாட்டு

குறிப்பிட்ட எண்ணிக்கையில் குழந்தை பெற அரசாங்கம் விதிகளை அறிவித்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கையை மீறும் வகையில் பெண்கள் யாரேனும் கருவுற்றால், அவர்கள் கருவிலேயே குழந்தையை கொல்ல வற்புறுத்தப்படுகிறார்கள்.

கருவை கலைக்க மறுத்தால் அச்சுறுத்தப்படுவதாக முகாம்களில் உள்ள சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்களும் வீகர் முஸ்லிம் இனத்தை சேர்ந்த பெண்களும் சீன அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »