முன்னாள் சோவியத் நாடுகள் இடையே போர் மூளுமா?
முன்னாள் சோவியத் நாடுகளான அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா ஆகியவற்றின் படைகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதலில் டஜன் கணக்கான பேர் கொல்லப்பட்ட நிலையில், இருநாடுகளிலும் சில பகுதிகளில் ராணுவச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
நாகோர்னோ – காராபாக் எனும் மலைப்பகுதி ஒன்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல், சமீபத்திய இந்த போரைத் தூண்டியுள்ளது,
Source: BBC.com