Press "Enter" to skip to content

கொரோனா காலம்: குடும்பம், குழந்தையால் பெண்களுக்கு பாதிப்பு

கொரோனா காலத்தில் பணிக்கு சென்று பொருள் ஈட்டிய பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக பணியைவிட்டு விலகியுள்ள சூழல் பல உலக நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் அவர்கள் பிறரை சார்ந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், பல ஆண்டுகளாக பெண்கள் சமத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்கிறது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »