Press "Enter" to skip to content

தமிழர் பண்பாடு: தமிழ் முறைப்படி பாகிஸ்தானில் திருமணம் செய்யும் கராச்சி தமிழர்கள்

பாகிஸ்தானின் கராச்சியில் வாழும் தமிழ் குடும்பங்கள், அங்குள்ள மாரியம்மன் கோயிலில் இந்து பாரம்பரிய வழக்கத்தின்படி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

தாயக நாட்டில் கடைப்பிடிக்கப்படும் மரபுகளை அப்படியே பின்பற்றி மந்திரங்கள் உச்சரிக்க இவர்கள் நடத்தும் திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இதுபோல 75 தமிழ் குடும்பங்கள் 3ஆவது தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகின்றன. அவர்களின் தமிழ் பாரம்பரிய உணர்வை விவரிக்கிறது இந்த காணொளி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »