கொலம்பியாவை அச்சுறுத்தும் நீர்யானைகள்
பல தசாப்தங்களுக்கு முன்னர் தன்னுடைய தனிப்பட்ட மிருகக்காட்சி சாலைக்கு எஸ்கோபார் சில நீர் யானைகளைக் கொண்டு வந்தார். அவை இனப்பெருக்கம் செய்து இப்போது நாட்டின் பிரதான நீர்வழித்தடமான மக்டாலினா நதியில் உயிர் வாழ்கின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அவை சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறியது எப்படி?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com