கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசியை குப்பையில் எறியும் பிரான்ஸ் மருத்துவர்
பிரான்ஸில் ஆஸ்டிராசெனீகா தடுப்பு மருந்தை 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் செலுத்தி கொள்ள விரும்பவில்லை என்பதால் அது காலாவதியாகி குப்பையில் போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
Source: BBC.com