ஐ.நா அரங்கில் பரஸ்பரம் பதிலடி கொடுத்து கவனத்தை ஈர்த்த பெண் அதிகாரிகள் – .யார் இவர்கள்?
இந்தியாவில் ஊடகமும், நீதித்துறையும் சுதந்திரமாக செயல்படுவதாகக் கூறிய சினேகா, அவை அரசியலமைப்பை காப்பதாகவும் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருந்தன, இருக்கின்றன மற்றும் என்றும் இருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆனால், காஷ்மீர் ஒன்றும் இந்தியாவின் அங்கம் அல்ல, அது பிரச்னைக்குரிய பகுதி என்று பதில் அளித்தார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி சைமா சலீம்.
Source: BBC.com