Press "Enter" to skip to content

50C வெப்பநிலை: பருவநிலை மாற்றத்துக்கு இரையாகும் மொரிடேனியா மக்கள்

ஆப்பிரிக்காவின் மொரிடேனியாவில் 50 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை காரணமாக அன்றாட வாழ்க்கையை கடத்த முடியாத அவலத்தில் அங்குள்ள மக்கள் உள்ளனர். அனல் காற்று, சூடான பாலைவன மணல் சூழ்நிலை என இயல்பை மீறிய வாழ்க்கையை அங்குள்ள மக்கள் வாழ்கின்றனர்.

இதனால் சொந்த பகுதியை விட்டு, விட்டு நீண்ட தூரத்தில் உள்ள பகுதிகளுக்கு குடியேறிகளாக புறப்பட்டத் தயாராகி வரும் மக்களின் நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »