Press "Enter" to skip to content

‘கோமாவில் இருந்தபோதே இரட்டைக் குழந்தைகள் பிறந்தன’

பிரிட்டனில் கோவிட் தொற்று காரணமாக கோமாவில் இருந்தபடியே இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் ஒரு பெண். கர்ப்பிணிகள் தடுப்பூசி போடுவது பற்றிய அவரது அனுபவத்தை இந்தக் காணொளியில் கூறுகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »