Press "Enter" to skip to content

சொந்த செலவிலேயே அசிங்கப்படுத்த சௌதி நீதிமன்றம் உத்தரவு

சொந்த செலவிலேயே அசிங்கப்படுத்த சௌதி நீதிமன்றம் உத்தரவு

சௌதி அரேபியாவில் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, குற்றவாளிகளின் பெயர் மற்றும் தண்டனை விவரங்களை உள்ளூர் நாளிதழ்களில் அவர்களுடைய செலவிலேயே வெளியிடலாம்.

“குற்றத்தின் தீவிரம் மற்றும் சமூகத்தில் அதன் தாக்கம்” ஆகியவை அத்தகைய நடவடிக்கைகளுக்கு அவசியமளிக்கிறதா என்பதை நீதிபதிகள் தீர்மானிக்கவேண்டும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »