Press "Enter" to skip to content

வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் பெண்கள் படை

“இரண்டாவது வாய்ப்பு என்பதே கிடையாது” – வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் பெண்கள் படை

நேபாள ராணுவத்தின் வெடிகுண்டுகள் செயலிழப்பு பிரிவில் பணியாற்றுபவர் மேஜர் தீக்ஷா ராஜ்பந்தாரி. எட்டு பெண் வீராங்கனைகளைக் கொண்ட இந்த குழு, காத்மண்டூ பள்ளத்தாக்கில் பல்வேறு சந்தேகிக்கப்படும் வெடிகுண்டுகளையும், ஐஇடி (IED) எனப்படும் மேம்பட்ட வெடிக்கும் சாதனங்களையும் செயலிழக்க செய்துள்ளது. ஆபத்தான தமது பணி அனுபவம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மேஜர் ராஜ்பந்தாரி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »