“என் மகள் மரணத்தில் அதிகாரிகள் சொல்வது பொய்”. இரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எரிப்பு போராட்டங்களுக்கு வித்திட்ட மாணவி மாசா அமினியின் மரணம் குறித்து அவரது தந்தை அம்ஜத் அமினி வைக்கும் குற்றச்சாட்டு இது.
பிபிசி பாரசீக சேவையிடம் பேசிய அவர், தன் மகளது உடற்கூராய்வு அறிக்கையைக் கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்பதுடன் தன் மகளுக்கு உடல்நிலை மோசமாக இருந்தது என்பதையும் மறுக்கிறார்.
மேலும், காவலில் வைக்கப்பட்ட மாசா தாக்கப்பட்டார் என்று நேரில் பார்த்தவர்கள் தன் குடும்பத்திடம் தெரிவிப்பதாகவும் தந்தை கூறினார். ஆனால், இரான் அதிகாரிகள் இதை மறுக்கின்றனர்.
ஹிஜாப் அணிவதற்கான விதிகளை மீறியதற்காக, இரான் இஸ்லாமிய அடிப்படைவாத அமலாக்க காவல்துறையால் மாசா கைது செய்யப்பட்டார்.
More from உலகம்More posts in உலகம் »
- வாக்னர்: ரஷ்ய கூலிப்படை ஆப்பிரிக்காவில் தங்கம், யுரேனியம் சுரங்கங்களை கைப்பற்றி என்ன செய்கிறது?
- இலங்கையில் அதானி நிறுவன திட்டத்தை முறைகேடாக அனுமதிக்க முயற்சியா? அதனால் என்ன ஆபத்து?
- கோவை புதிய ஐ.டி. மையமாக உருவெடுப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அரசின் திட்டங்கள் என்ன?
- அசாமில் பூர்வகுடி முஸ்லிம்களை கணக்கெடுப்பதால் வங்காளி முஸ்லிம்கள் அஞ்சுவது ஏன்? – பிபிசி கள ஆய்வு
- தமிழ்நாடு வரவு செலவுத் திட்டம்: அபாய நிலைக்குச் சென்றுவிட்டதா தமிழ்நாட்டின் கடன்? – நிபுணர்கள் கூறுவது என்ன?